தேனி மாவட்டம் கம்பம், உத்தமபாளையம், கூடலூர் போன்ற பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையால் !!

sen reporter
0


 பொதுமக்கள் நனைந்தவாறும், குடைபிடித்தவாரும் சென்ற வண்ணம் காணப்படுகிறது. மேலும்,பலத்த மழையால் சாலைகளில் நீர் தேங்கி வாகனங்கள் செல்வதற்கு சிரமப்பட்டன.கடந்த சில நாட்களாக சுட்டெரித்த வெயிலால்  தற்போது திடீரென்று பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் உற்சாக்கத்துடன் உள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top