சிரிப்பு என்ற மகத்தான ஆயுதத்தை பயன்படுத்துங்கள்.!

sen reporter
0


 வழிகாட்டும் குறள் மணி. (61)

இடுக்கண் வருங்கால் நகுக அதனை 

அடுத்துஊர்வது அஃதுஒப்பது இல்லாமல் (திருக்குறள் 621).

பொருள்:
துன்பம் வரும்போது அதற்காக வருந்தாமல் மனதுக்குள் சிரிக்க வேண்டும் .ஏனென்றால், அத்துன்பத்தை  அழிப்பதற்கு,அதற்கு ஈடான வேறு எதுவும் இல்லை.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top