உங்களை தொழுது வணங்குபவர்களில் பகைவரும் கத்தியுடன் இருக்கலாம்.!

sen reporter
0


 வழிகாட்டும் குறள் மணி (73)


"தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்


அழுதகண் ணீரும் அனைத்து.(திருக்குறள் 828)


விளக்கம்:

கவனமாக இருங்கள்,

பகைவர் தொழுவதற்காக குவித்த கைகளுக்குள்ளும் கொலை செல்லும் ஆயுதம் மறைந்திருக்கும். அவர் அழுகின்ற கண்ணீரும் அத்தன்மை உடையதே.!


அதிகாரம் 83, கூடாநட்பு.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top