திண்டுக்கல் : உணவுபாதுகாப்பு துறை மாவட்ட நியமன ஆலுவலர் கலைவாணி தலைமையில் அலுவலர் செல்வம் மற்றும் அலுவலர்கள் பழனிரோடு,அண்ணா பொறியியல் கல்லூரி அருகில் உள்ள !!

sen reporter
0


 அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஐயங்கார் பேக்கரி கடையில் ஆய்வு செய்தனர்*.

      அப்போது தமிழக அரசால் தடை செய்யபட்ட புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டது.இதையடுத்து ரூ 10,000 அபராதம் விதிக்கப்பட்டு  கடைக்கு சீல் வைக்கப்பட்டது*. 

       


இதேபோல் திண்டுக்கல் மெயின் ரோடு, பழனி ரோடு ஆகிய பகுதிகளிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 9 கடைகளுக்கும் அபராதம் விதித்து கடையை பூட்டி சீல் வைத்தனர்*.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top