திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீ பாப்பம்மாள் கோவிலில் இரண்டாம் ஆண்டு பொங்கல் விழா!!!

sen reporter
0

ஸ்ரீ பாப்பம்மாள் கோவிலில் இரண்டாம் ஆண்டு பொங்கல் விழா!!!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே முத்துக்குமாரன் பட்டியில் எழுந்தருளும் ஸ்ரீ பாப்பம்மாள் கோவிலில் இரண்டாம் ஆண்டு பொங்கல்விழாவெகுவிமர்சையாககொண்டாடப்பட்டதுகாலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரைஊர் பொதுமக்களும் பெண்களும்  அம்மனுக்கு பொங்கலிட்டு பின் அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டார்கள்

பிற்பகல்பக்தர்களுக்குஅன்னதானமும் அதனைத் தொடர்ந்து தேவராட்டம்  மாலை 7 மணி வரை நடைபெற்றது  திரளான பக்தர்கள் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வந்து அம்மனை வழிபட்டு சென்றனர்



Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top