திருப்பூர்: தொடரும் தெரு நாய் தொல்லை திருப்பூர் நகரை சுற்றி ஏராளமான தெரு நாய்கள் கூட்டம்!!

sen reporter
0


 கூட்டமாக அலைந்து திரிகின்ற வேளையில்  சாலைகளில் நடந்து செல்லும் பாதசாரிகளை அவ்வப்போது கடித்து வருகிறது மாநகரில் தினமும் 5க்கும் மேற்பட்டோர் நாய் கடிகளுக்கு ஆளாகியுள்ளார்கள்

 இந்தத் தெரு நாய்களின் பிரச்சனைக்கு தீர்வு எப்பொழுது கிடைக்கும் என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றார்கள்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top