கிருஷ்ணகிரி: ஓசூர் டவுன் சட்டவிரோதமாகுட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது. குட்கா பொருட்கள் பறிமுதல்

sen reporter
0


 கிருஷ்ணகிரி மாவட்டம்

ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது ஓசூர் GRT எதிரே உள்ள ஜங்ஷன் அருகில் உள்ள பீடாகடையில்  சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் எதிரியின் பீடாகடையில் சோதனை செய்தபோது  தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹4,950/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது. குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த  நபரை கைது செய்து அவரிடமிருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top