நீலகிரி மாவட்டம் வீட்டில் புகுந்து பொருட்களை சுறையாடிய கரடி!

sen reporter
0


 கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று இரவு புகுந்த கரடி சுவர் மற்றும் கதவை உடைத்து வீட்டில் புகுந்து பொருட்களைசுறையாடியது.

இதனால் அச்சமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top