சென்னை: தமிழ்நாடு மாநில உருது அகாடமியின் தேசிய உருது தின விழா!!!
11/09/2024
0
திருவல்லிக்கேணி முர்துஸா வியா பள்ளி மாணவ மாணவிகள் தமிழ் தாய் வாழ்த்துதன் தொடங்கிய இவ்விழாவில் தலைமை தாங்கிய Dr.Md. நயீமுர் ரஹ்மான் மற்றும். திரு .டாக்டர் .கோவி . செழியன் , திரு. டாக்டர் கே. கோபால் ஐஏஎஸ் , திரு. எம்.டி. ஷகீல் அக்தர் ஐபிஎஸ் , திரு. DR என்.தாஜுதீன் , DR பேராசிரியர். அமானுல்லா , Dr. ராமன் பிரின்சிபால் மாநில கல்லூரி , விழாவில் சிறப்புரை ஆற்றினர்
