அங்குரம் பாடசாலா நிறுவனர் மருத்துவர் முருகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் திலகவதி முருகேசன் முன்னிலைவகித்தார்.தொடர்ந்து,உலக சாதனை செய்த மழலை குழந்தைகளுக்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவன தலைவர் ஜோசப் இளந்தென்றல் ஆய்வு செய்து அங்கீகார சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை அங்குரம் பாடசாலா பள்ளியில் பயிலும் மழலை குழந்தைகள் திருக்குறள் மற்றும் பழமொழிகளை கூறி லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்!!!
2/03/2025
0

