புலியை பிடிக்க தீவிரம்

sen reporter
0

 கன்னியாகுமரி மாவட்டம்  சிற்றாறு வனப்பகுதி ரப்பர் தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் புகுந்த புலியை பிடிக்கும் பணியில் ஏற்காடு வன உயிரியல் பூங்காவில் இருந்து எலைட் சிறப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் .


கடந்த சில நாட்களாக இந்த புலி தோட்ட தொழிலாளர்களை பயமுறுத்தி வருகிறது. ஒரு நாய் மற்றும் பசுமாடு ஒன்றையும் தாக்கியுள்ளது குறிப்பிடதக்கது.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top