சாலை விபத்தில் உயிரிழந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி திருநெல்வேலி ஒளிப்பதிவாளர் சங்கர் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் அஞ்சலி கூட்டம்....

sen reporter
0

 திருவனந்தபுரம் சென்று

செய்தி சேகரித்து விட்டு வீடு திரும்பும் வழியில் சாலை விபத்தில் *புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் சங்கர் (வயது 32)  உயிரிழந்தார். அவரது மறைவு  செய்தி  பெரும் துயரத்தைத் தருகிறது. காலமான ஒளிப்பதிவாளர் சங்கர் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் இன்று 24-08-2023 வியாழன் மாலை 5.30 மணியளவில் நமது சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்   அஞ்சலி கூட்டம் நடத்த உள்ளோம். நாம்  ஒன்று கூடி நம்முடைய சகோதரருக்கு அஞ்சலி  செலுத்துவோம்.

பாரதிதமிழன்

இணைச் செயலாளர்

 *சென்னை பத்திரிகையாளர் மன்றம்* 

24-08-2023

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top