குணத்தில் மிகுந்தவனையும் குற்றத்தில் மிகுந்தவனையும் ஆய்ந்து அறிக!

sen reporter
0


 வழிகாட்டும் குறள் மணி (51).


குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்


மிகைநாடி மிக்க கொளல்.(திருக்குறள் 504)


பொருள்:

ஒருவரின் குணத்தையும் குற்றத்தையும் ஆய்ந்தறிந்து மிகுதியாக இருப்பதே அவருடைய பண்பு என்பதை உணர்க.(அதற்கேற்ப நட்பு வளையத்தில் வைத்து அல்லது தள்ளி வைத்து செயல்படும் ஆளுமை கொண்டவராகத் திகழ்க.).

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top