நேர்மையான பத்திரிகையாளர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பது ஆட்சியாளர்களுக்கு நல்லது!

sen reporter
0


 வழிகாட்டும் குறள் மணி (43)

 

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்


 கெடுப்பார் இலானுங் கெடும்

."(திருக்குறள் 448)


பொருள்:

கண்டித்து அறிவுரை கூறும் பெரியோரை 

துணையாகக் கொள்ளாத மன்னன், கெடுக்கும் பகைவர் இல்லையாயினும் தானே கெடுவான்.


விளக்கம்:


சமுதாயத்தின் உண்மை நிலையை படம் பிடித்து காட்டுகிற 

 பத்திரிகையாளர்கள் அந்தக் காலத்தில் மன்னக்கு அறிவுரை கூறும் பெரியோரைப் போன்றவர்கள்.

 

இந்த அடிப்படையை கூட  புரிந்து கொள்ள முடியாமல் நேர்மையான பத்திரிகையாளர்கள் மீது பாயும் அரசு தானாக வீழும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top