ஒரு காரியத்தை தொடங்கிய பிறகு பின்வாங்காமல் பயணியுங்கள்!

sen reporter
0


 வழிகாட்டும் குறள் மணி(45).


எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்


 எண்ணுவம் என்பது இழுக்கு .(திருக்குறள் 467).


பொருள்:

ஒரு செயலை செய்வதற்கு முன்பு தீர ஆராய்ந்து பார்த்து தொடங்குதல் வேண்டும்.  அப்படி தொடங்கிய பிறகு எக்காரணம் கொண்டும்

ஆராயக்கூடாது.அவ்வாறு செய்வது தவறானது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top