ஒரு செயலில் வெற்றி கிடைக்க உகந்த இடம் அவசியம்.!

sen reporter
0


 வழிகாட்டும் குறள் மணி (50).


காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா


 வேலாள் முகத்த களிறு.(திருக்குறள் 500).


பொருள்:

வேல் ஏந்திய வீரர்களை பந்தாடும் முரட்டு யானை சேற்றில் சிக்கிக் கொண்டால் நரி கூட அதைக் கொன்று விடும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top