நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியில் 58.50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை பணிகள் துவக்கம்!

sen reporter
0


 49வது வார்டுக்குட்பட்ட மெகராஜ் கார்டன் பகுதியில் 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி,

48வது வார்டுக்குட்பட்ட ஆசாத் கார்டன்-2 பகுதியில் 

25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி.

34 வது வார்டுக்குட்பட்ட அம்மன்கோவில் தெருவில்  5இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி,


17-வது வார்டுக்குட்பட்ட பெருமாள் நகரில் 3.50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி,


22-வது வார்டுக்குட்பட்ட பேரின்ப தெருவில் 5 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி,


என அனைத்து பணிகளையும் மாநகராட்சி மேயர் திரு,மகேஷ் தொடங்கி வைத்தார்.


உடன் துணை மேயர் மதிப்பிற்குரிய மேரிபிரின்சி லதா, மாமன்ற உறுப்பினர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் உடனருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top