குறைந்த வருவாய் ஈட்டினாலும் இப்படி செயல்பட்டால் கேடில்லை.!

sen reporter
0

வழிகாட்டும் குறள் மணி (47)


குறள்(478)


" ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை


போகாறு அகலாக் கடை.


பொருள்:


வருகின்ற வழி சிறிதாயினும் அப்பொருள் போகின்ற அளவு பெருகாதிருந்தால் கெடுதல் இல்லை.


விளக்கம்:


மாதம் ரூபாய் பத்தாயிரம் சம்பாதித்தாலும் அதற்குள்ளாக மாத செலவை வைத்துக் கொண்டால் கேடில்லை.

மாதம் ஒரு லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டினாலும் அதைக் காட்டிலும் அதிகமாக மாத செலவு இருந்தால் கேட்டில்தான் முடியும்.

 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top