காரியத்தைக் கச்சிதமாக முடிக்க "கொக்கு" கற்றுத் தரும் பாடம்.!

sen reporter
0


 வழிகாட்டும் குறள் மணி (49)


கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்


குத்துஒக்க சீர்த்த இடத்து (திருக்குறள் 490).


பொருள்:

ஒரு செயலைச் செய்ய ஏற்ற காலம் வரும் வரை

கொக்கு போல அடங்கி இருக்க வேண்டும். ஏற்ற காலம் வாய்த்த போது அதன் குத்துப்போல தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top