வழிகாட்டும் குறள் மணி (46).
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.(திருக்குறள் 46).
பொருள்:
மயில் இறகு மிக மிக மென்மையானது.அதையும்கூட அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் பாரம் தாங்காமல் அச்சு முறிந்துவிடும்.
விளக்கம்:
அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே துன்பத்தில் தான் முடியும்.அது செல்போன் பயன்பாடாக இருக்கலாம்,அமுத உணவை உட்கொள்வதாக இருக்கலாம்-இப்படி அனைத்துக்கும் பொருத்தும்.
