கன்னியாகுமரி மாவட்டம்: உலகையே சுருட்டிய சுனாமி? மிரட்டிய சுனாமியால் மாண்ட மக்கள்! 19ம் ஆண்டு நினைவஞ்சலி!!

sen reporter
0


கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவர் கிராமத்தில் சுனாமி ஆழிப்பேரலையினால் இறந்தவர்களுக்கு 19ம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.


தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கல்லறை தோட்டம் வரை சென்று நினைவஞ்சலி செலுத்தினர்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top