துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்றிடுக!

sen reporter
0


 வழிகாட்டும் குறள் மணி (62).


இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு


 இடும்பை படாஅ தவர்(திருக்குறள் 623).


விளக்கம்:

துன்பம் வரும்போது அதற்காக வருந்திக் கலங்காமல், அந்த துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி, அதை வென்றிட முடியும். அத்தகைய இயல்பு கொண்டவராக திகழ்க.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top