வழி காட்டும் குறள் மணி (77).
கண்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணும்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு (திருக்குறள் 930).
விளக்கம் :
மது அருந்தும் பழக்கமுடைய ஒருவன்,
தான் மது உண்ணாத போது மது போதையில் விழுந்து அருவருப்பான நிலையில் கிடப்பவனைக் கண்டு
தன்னை திருத்திக் கொள்ள வேண்டாமா?.
அதிகாரம் 93,கள் உண்ணாமை.