ஒரு சொற்பொழிவு இப்படி தான் இருக்க வேண்டும்.!

sen reporter
0


 வழி காட்டும் குறள் மணி (64).


கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்


வேட்ப மொழிவதாம் சொல்.(திருக்குறள் 643).


பொருள்:

கேட்டவர்களைக் கவரும் தன்மையுடைய தாகவும் கேளாதவர்களும் கேட்க விரும்புமாறு செய்வதே சிறந்த சொல் எனப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top