ஊக்கத்தை உள்ளத்தில் நிறைப்போம்,அந்த அளவு உயர்வு கிட்டும்.!

sen reporter
0


 வழிகாட்டும் குறள் மணி (57).


"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் 


உள்ளத் தனையது உயர்வு "

(திருக்குறள் 595).


பொருள்:

மலரின் தண்டின் நீளம் அது நிற்கும் நீரின் அளவாகும்,அது போல மக்களும் தங்கள் ஊக்கத்தின் அளவே உயர்வு பெறுவர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top