செல்வந்தர்,தம் உறவினர்களிடம் இப்படி நடந்து கொள்க!

sen reporter
0


 வழிகாட்டும் குறள் மணி (53).


சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம்தான் 


பெற்றத்தால் பெற்ற பயன் (திருக்குறள் 524)


பொருள்:

உறவினர்கள் தன்னைச்  சூழ்ந்திருக்குமாறு அரவணைத்து நடந்து கொள்வதே, ஒருவன் செல்வம் பெற்றதனால்

அடையும் பயன்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top