ஒரே வேளையில் இரு வேலைகளை முடிக்கும் ஆளுமையை வளர்த்துக் கொள்க!

sen reporter
0


 வழிகாட்டும் குறள் மணி(66).


வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று.

 (திருக்குறள் 678) 


விளக்கம்:

ஒரு செயலை செய்து முடிக்கும் போதே அதே வாய்ப்பில் வேறொரு செயலையும்  முடித்துக் கொள்ளுதல் வேண்டும். அஃது ஒரு யானையைக் கொண்டு மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top