சென்னை: விமான நிலையம். புயல் மழை எச்சரிக்கை!! தயார் நிலையில் ராட்சத எந்திரம்... தீயனைப்பு வாகனம் தயார்!!

sen reporter
0


 நாளை மற்றும்

நாளை மறுநாள்,

புயலின்  தாக்கத்தால் 

எந்த வித பாதிப்பும் ஏற்படாதவாறு சென்னை விமான நிலைய நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக

 தெரிவித்துள்ளது.

. ஓடுதளம் மற்றும் விமானங்கள்  நிறுத்தப்படும் 

ஸ்டான்டிங்கில் 

தண்ணீர் தேங்காமல் 

 ராட்சத எந்திரங்கள் 

தீயனைப்பு வண்டிகளும்  தயாராக உள்ளதாகவும்  தெரிவித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top