ஒருவருடைய சிறந்த வாழ்க்கையை ஒரு இழி செயல் காலி செய்து விடும்.!

sen reporter
0


 வழி காட்டும் குறள் மணி (81).


 குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ 


குன்றி அனைய செயின்(திருக்குறள் 965).


விளக்கம் :

குன்றினைப் போல கம்பீரமாக நிற்பவரும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் 

ஈடுபட்டாலும் தாழ்ந்து

குன்றிப்போய் விடுவார்.


அதிகாரம் 97,மானம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top