சென்னை: அடையாறு ஆற்றின் நீருக்கடியில் ரயில் சுரங்கப்பாதை! இன்று முதல் பணி துவங்கியது!!

sen reporter
0


 சென்னை அடையாறு ஆற்றின் நீருக்கு அடியில் முதல் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை. காவேரி  என்று பெயரிடப்பட்ட இயந்திரம் வெற்றிகரமாக அடையாறு ஆற்றுக்கு அடியில் சுரங்கம் தோண்டும் பணியை இன்று முதல் தொடங்கியது

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top