‌‌மது அருந்துபவரை நஞ்சு உண்பவராகவே கருத வேண்டும்.!

sen reporter
0


வழிகாட்டும் குறள் மணி (75).


துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் 


நஞ்சுண்பார் கள்ளுண் பவர்(திருக்குறள் 926).


விளக்கம் :

உறங்குகின்றவர் செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.அங்ஙனமே 

கள்ளுண்பவர் அறிவு மயங்கியிருத்தலால் நஞ்சு உண்பவரே!


அதிகாரம் 93 கள்ளுண்ணாமை.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top