போர்க்களம் செல்லும் வீரனுக்கு அச்சம் அறவே இருக்கக் .!

sen reporter
0


வழிகாட்டும் குறள் மணி(70)


விழித்தகண் வேல்கொண் டெறிய அழுத்திமைப்பின்


 ஒட்டன்றோ வன்க ணவர்க்கு( திருக்குறள் 775)


பொருள்:

பகைவர் வீசிய வேலினைக் கண்டு தம் கண்களை ஒரு நொடி மூடித் திறந்தாலும் அதுவே அவ்வீரருக்கு தோல்வி போலாகும்.


அதிகாரம்: படைச்செருக்கு(வரிசை எண் 78).

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top