பேதைமை என்னும் மோசமான குணத்தை அண்ட விடாதீர்கள்.! பேதைமை என்னும் மோசமான குணத்தை அண்ட விடாதீர்கள்.!

sen reporter
0


வழிகாட்டும் குறள் மணி(74).


"பேதமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு


 ஊதியம் போக விடல்"(திருக்குறள் 831).


தீமை தருகின்றவற்றை செய்து கொண்டு நன்மை தருபவற்றை  கைவிடுதல் பேதமை ஆகும்.  "அறியாமை" என்னும் இந்த மிக மோசமான குணத்தை அண்ட விடாதீர்கள்.


அதிகாரம் 84,பேதைமை.

வழிகாட்டும் குறள் மணி(74).


"பேதமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு


 ஊதியம் போக விடல்"(திருக்குறள் 831).


தீமை தருகின்றவற்றை செய்து கொண்டு நன்மை தருபவற்றை  கைவிடுதல் பேதமை ஆகும்.  "அறியாமை" என்னும் இந்த மிக மோசமான குணத்தை அண்ட விடாதீர்கள்.


அதிகாரம் 84,பேதைமை.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top