தூத்துக்குடி: ஏரல்: கடைகளுக்குள் புகுந்த மழைநீர்! சேதமான பொருட்கள் குப்பையில்!!

sen reporter
0


அரிசி, பருப்பு, கோதுமைகளை மூட்டை மூட்டையாக சாலையில் வீசிச்சென்ற வியாபாரிகள்!


தூத்துக்குடியில் பெய்த கனமழையின் காரணமாக, ஏரல் மார்க்கெட் பகுதி முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியதால், 500ற்க்கும் மேற்பட்ட சிறு குறு கடைகளுக்குள் வெள்ளம் புகுந்து சேதம் ஏற்பட்டுள்ளன.


வெள்ளத்தில் மூழ்கிய அரிசி, பருப்பு, கோதுமை, தானியங்கள், எண்ணெய், உள்ளிட்ட பொருட்கள் மறு பயன்பாட்டுக்கு உதவாது என்பதால் சாலையில் வீசியுள்ளனர் வியாபாரிகள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top