தமக்குத் துன்பம் செய்தவருக்கும் நன்மை செய்யும் சான்றோர்களாகத் திகழ்க !

sen reporter
0


 வழிகாட்டும் குறள் மணி (83).


இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்


 என்ன பயத்ததோ சால்பு(திருக்குறள் 987).


விளக்கம்:

 சான்றோர்கள்,  தமக்குத் துன்பம் செய்தவருக்கும் நன்மை தரும் செயல்களைச் செய்வார்கள்.

இந்த  சான்றாண்மை நிலை மனித மாண்பின் உச்சம் ஆகும். இதை அடைய ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்.


அதிகாரம் 99, சான்றாண்மை.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top