மக்களுக்கு துன்பம் நேராமல் உலகைப் படைத்தவன் பார்த்துக் கொள்ள வேண்டும்.!

sen reporter
0


 வழிகாட்டும் குறள் மணி (89)


இருந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து 


கெடுக உலகுஇயற்றி யான்.(திருக்குறள் 1062).


பொருள்:

உலகத்தைக் படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர் வாழுமாறு ஏற்படுத்தி யிருந்தால்,அவன் இரப்பவரைப்போல் எங்கும் அலைந்து கெடுவானாக.!


அதிகாரம் 107,இரவு அச்சம்.


(வழி காட்டும் குறள் மணி நிறைவுற்றது).

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top