வறியவர்க்கு பயன்படாத செல்வம், மிக்க அழகுடைய பெண் தனியாக வாழ்ந்து முதுமை அடைவது போன்றது.!

sen reporter
0


 வழி காட்டும் குறள் மணி (85).


அற்றார்க்குஒன்று  ஆற்றாதான் செல்வம் மிகநலம் 


பெற்றாள் தமியள்மூத் தற்று.(திருக்குறள் 1007)


பொருள்:

வறியவருக்கு ஒன்றைக் கொடுக்காதவனது செல்வம் ,மிக்க அழகுடைய பெண் மணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து முதுமை அடைவது போன்றது.


அதிகாரம் 101, நன்றி இல் செல்வம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top