நிலமங்கை தன்னுள் சிரிக்கும்வகையில், சோம்பேறியாய் வாழாதீர்!

sen reporter
0


 வழி காட்டும் குறள் மணி (87).


இலன்என்று அசைஇ இருப்பாரைக் காணின்


நிலம்என்னும்  நல்லாள் நகும்.(திருக்குறள் 1040).


பொருள்:

எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி சோம்பேறியாய் இருப்பவரைக் கண்டால்,நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.


அதிகாரம், 140 உழவு

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top