ஈரோடு மாவட்டம்: மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி! மாவட்ட ஆட்சியர் தகவல்!

sen reporter
0


 ஈரோடு மாவட்டத்தில் உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.


ஒரு மாதமாக நடந்து வரும் இப்பணியில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஈரோடு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top