நீர் போன்ற கூழே ஆயினும் தன் முயற்சியால் உழைத்து சாப்பிடுங்கள் , அந்த இன்பத்திற்கு ஈடு இணை இல்லை.!

sen reporter
0


 வழி காட்டும் குறள் மணி (88).


"தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது


உண்ணலி னூங்கினியது இல் "(திருக்குறள் 1065)


பொருள்:

தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆயினும் தன் முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.


அதிகாரம் 107,இரவு அச்சம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top