ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி:

sen reporter
0


 அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கி *ஜி 7* அமைப்பு செயல்படுகிறது.


        இந்த அமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளில் தலைவர்கள் உள்ளிட்டோர் விருந்தினர்களாக அழைக்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு ஜி7 மாநாட்டை தலைமையேற்று நடத்தும் இத்தாலி அரசு, இந்தியா உட்பட 12 வளரும் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி சென்றார். அந்நாட்டில் பிரின்டிசி விமான நிலையத்தில் பிரதமர் மோடி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



    இத்தாலியில் அவ்லியா பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தொடங்கிய ஜே7 மாநாடு சிறப்பாக நடைபெற்றது இந்த மாநாட்டில் அதிபர் அமெரிக்க அதிபர் ஜோபாயிடல் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்கானிக் ஜப்பான் பிரதமர் ஹோமியோ கிஷிடா கனடா பிரதமர் ஜஸ்டின் ஸ்டுடியோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கே பங்கேற்றனர். 


இந்த சந்திப்பின்போது இந்தியா இங்கிலாந்து இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதேபோன்று அமெரிக்க அதிபர் ஜோபாயுடன் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்கரான் ஜப்பான் பிரதமர் பூமிக்கு சீடர் கருடா பிரதமர் ஜஸ்டின் ரூட்டும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மேலானி உள்ளிட்ட உலகத் தலைவருடன் பிரதமர் நரேந்திர மோடி பரஸ்பரம் உறவுமுறை பொருளாதார பேச்சுவார்த்தை நடத்தினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top