வேலூர் அடுத்த தொரப்பாடி நடவாழியம்மன் ஆலயத்தில் ஆடி மாத திருவிழா!

sen reporter
0


 வேலூர் அடுத்த தொரப்பாடி நடவாழியம்மன் ஆலயத்தில் ஆடி மாத திருவிழா!

வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த தொரப்பாடியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும்  கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ நடவாழியம்மன் ஆலயத்தில் நடைபெற இருக்கும் ஆடி மாத திருவிழாவினை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரமும் , ஆராதனையும் ,கரக ஊர்வலமும், கூழ் வார்த்தல் திருவிழாவும் ,வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில் ஊர் நாட்டாண்மை வி.சிவராமன், ராஜன், ராஜி, சிவபாலன், மதன் ,பாஸ்கர் ,சீனு, மோகன் ,நேருஜி, பிரகாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள், இளைஞர் அணியினர், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top