நீலகிரி மாவட்டம் , பந்தலூர் தாலுக்கா நெலிகோட்டை ஆற்றில் இரண்டு இளை ஞர்களை ஆற்று வெள்ளம் அடித்து சென்றது.
7/20/2024
0
நீலகிரி மாவட்டம் , பந்தலூர் தாலுக்கா ,நெலாகோட்டை ஊராட்சி , பிதர்காடு அருகே பாலவயல் என்ற இடத்தில் வெள்ளரி ஆறு உள்ளது . அந்த ஆற்றில் இன்று மாலை 3 மணியளவில் இரண்டு இளைஞர்களை ஆற்று வெள்ளம் அடித்து சென்றது . அதில் ஒருவர் உடல் கிடைத்தது. இன்னொரு இளைஞரை தேடி வருகின்றனர். அம்பலமூலா போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.