கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் பழுதடைந்து நின்று கொண்டிருந்த கனரக வாகனத்தின் மீது மோதிய அரசு பேருந்துஅதிஷ்டவசமாக
பயணிகள்அனைவரும்உயிர்தப்பினர்.இதுபோன்ற கனரக வாகனங்கள் தான் மலை பகுதியில் அதிக விபத்துகளுக்கு காரணமாக இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.கோத்தகிரி: அரசு பேருந்து விபத்து அதிர்ஷ்டவசமாக தப்பித்த பயணிகள்!
8/20/2024
0

