நீலகிரி! காட்டு யானை அட்டகாசம் மக்கள் அச்சம்!!!

sen reporter
0

கோத்தகிரியை அடுத்த சோலூர்மட்டம் பகுதியை தாண்டி பல பழங்குடியினர் கிராமங்களில் ஒன்றான மொட்டுகல் பகுதியில் 

நேற்று இரவு உலா வந்த காட்டு யானை அங்குள்ள வாழை மற்றும் தென்னை மரங்களை முற்றிலும் சேதப்படுத்தியது.எனவே யானையை அடர்ந்த வனப்பகுதியில் விட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top