நீலகிரி சோதனை சாவடிகளில் தீவிர சோதனை!!!

sen reporter
0


 நீலகிரி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா கூறுகையில் " சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது.இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் வனவிலங்கு வேட்டை கும்பலிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இதனால் சோதனை சாவடியில் வாகன சோதனை மேலும் தீவிர படுத்த பட்டுள்ளது " என்றார்.கூடுதல் எஸ்.பி. சௌந்தரராஜன் உடனிருந்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top