சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு கூட்டம்2024-2025!!!!

sen reporter
0

தமிழ்நாடுசட்டமன்றப்பேரவை யின் (2024-2025) பொது நிறுவனங்கள் குழுக் கூட்டம் மாலை 4 மணியளவில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் விடுதி வளாகத்தின் பத்தாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் பொது நிறுவனங்கள் குழுவின் தலைவரும் வேலூர் மாவட்ட கழக செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு  திருமிகு A.P.நந்தகுமார். MLAஅவர்கள் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் இந்திய அரசின் முதன்மை கணக்காயர் திரு A.G.ஆனந்த் IAASஅவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்இந்த கூட்டத்தில் பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் திரு செங்கம் மு.பெ.கிரிதிருமயிலைதா.வேலுதிரு.கடம்பூர் ராஜு திரு  உடுமலை ராதாகிருஷ்ணன் திரு  எம்.எஸ்.எம்.ஆனந்தன் திரு ம.சிந்தனை செல்வன் திரு அ.கோவிந்தசாமிமற்றும் சட்டமன்ற பேரவை இணை செயலாளர் திருமதி தேன்மொழி மற்றும்

1.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

2.எரிசக்தித் துறை

3.கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

4.கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை

5.சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை

6.தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை

7.பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை 

8.வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைஉள்ளிட்ட 8 துறை  அதிகாரிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top