திருப்பூர் மாநகராட்சி முழுவதிலும் சாலை ஓரங்களில் குப்பைகளின் குவியல்!!!

sen reporter
0

 திருப்பூர் மாநகராட்சி முழுவதிலும்  சாலை ஓரங்களில் குப்பைகளை குவியல் குவியலாககாணமுடிகிறது மாநகராட்சி  ஊழியர்கள் குப்பைகளை விரைவாகவும் முறையாகவும் அகற்றப்படாமல்

 இருப்பதால் குப்பைகள் மழை போல் தேங்கி உள்ளது பி என் ரோடு பாண்டியன் நகர் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து குப்பைத்தொட்டி வைக்கப்பட்டது போல் சாலை ஓரமாகவே குப்பைகளை 

 பொதுமக்கள் மற்றும் ஓட்டல் கழிவுகள்இறைச்சிக் கடை கழிவுகள் போன்றவற்றை சாலையோரம் வீசி செல்வதால் துர்நாற்றம் மற்றும் நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டு வருகிறது முறையாக குப்பைகளை அகற்றக்கோரி மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்களும் சமூகஆர்வலர்களும்வேண்டு கோள்விடுக்கின்றார்கள்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top