கிருஷ்ணகிரி:அனுமதியின்றி சட்டவிரோதமாக ஜல்லிகற்கள் கடத்திய வாகனம் பறிமுதல்

sen reporter
0

கிருஷ்ணகிரிமாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் போடிச்சிப்பள்ளி கிராம நிர்வாக  அலுவலர் உதவியாளருடன்   கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது  போடிச்சிப்பள்ளி ஊருக்கு  அருகே வந்த  மினி டிப்பர் வாகனத்தை நிறுத்திய போது வாகனத்தின் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடிவிட்டார் நிறுத்திய வாகனத்தை சோதனை செய்ததில் சுமார் 2 யூனிட் ஜல்லி கற்கள் இருந்தது அனுமதியின்றி ஜல்லி கற்கள் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து கெலமங்கலம்  காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது பின்பு கொடுத்த புகாரின் பேரில்  வழக்குப் பதிவு செய்யப்பட்டது,

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top