உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர்தமிழரசி இரவிக்குமார்பொதுப்பணித் துறை , வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி அலுவலர்களுடன் தமிழரசி ஆய்வு மேற்கொண்டு
பின்னர் தற்போததைக்கு பாதிக்கப்பட்டவர்களை திருப்புவனம் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மாற்று இடம் தருவதற்கு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்...